சமூக ஊடக ஊட்டம்

  • பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
  • முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ளத் தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்
  • அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
  • கட்டணம் - தூதரகத்தில் காசாக மாத்திரம் செலுத்த வேண்டும்