- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ளத் தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
- எந்தச் சந்தர்ப்பத்திலும் கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது
- கட்டணம் - தூதரகத்தில் காசாக மாத்திரம் செலுத்த வேண்டும்