சமூக ஊடக ஊட்டம்

இலங்கைக்கான விசா வழங்கல் இடைநிறுத்தம்

கொவிட் 19 தொற்று இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதால் இலங்கைக்கான விசா வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இலங்கைக்கான விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக விசாரிக்கின்றவர்களுக்கு அறிவிக்க விரும்புகிறோம். அதற்கு அமைவாக மறு அறிவித்தல் வரை சகல வெளிநாட்டு பிரசைகளுக்கு அனைத்து வகையிலான விசா வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. (மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து: குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் க்கு பிரவேசிக்கவும்

ஆகவே, அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகம் சகல வெளிநாட்டு பிரசைகளுக்கும் எந்தவிதமான விசாவையும் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது என்பதை தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்.