சமூக ஊடக ஊட்டம்

இலங்கைத் தூதரகம் அடிஸ் அபாபாவில் 2017ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆம் திகதி எதியோப்பியா வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி வர்க்நெ கெபெயெகு மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த தூதரகம் ஆப்பிரிக்க யூனியன், சோமாலிய சமஷ்டி குடியரசு, ஜிபுட்டி குடியரசு மற்றும் தெற்கு சூடான் குடியரசு என்பவற்றிற்கு அங்கீகாரம் பெற்ற இணை தூதரகமாகவும் செயற்படுகிறது.